Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்களின் பாதுகாவலர்களுக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (12:37 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள்  பல கோடிகள் சம்பளம் பெறுகிறார்கள். இவர்கள் சில  நிமிடங்கள் வரும் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கும் அதேபோல்  பல மடங்கு சம்பளம் பெறுகிறார்கள்.

இந்த நிலையில், இவர்கள் தங்கள் பாதுகாவலர்களுக்கு கொடுக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகிறயுள்ளது.

அதன்படி, ஷாருக்கானின் பாதுகாவலராக வேலை பார்க்கும் ரவிசிங்கிற்கு மாதம் ரூ.17 லட்சமும், சல்மான் கானிடன் 29 ஆண்டுகளாக பாதுகாவலராக பணியாற்றும் ஷேரா ரூ.15 லட்சமும் அக்ஷய்குமாரின் பாதுகாவலருக்கு ஆண்டிற்கு ரூ.1.2 கோடியும், அமிதாப் பச்சனின் பாதுகாவலர் ஜிதேந்திர சிண்டேவுக்கு ஆண்டிற்கு ரூ.1. கோடியும், தீபிகா படுகோனே மற்றும் அனுஷ்கா சர்மாவிடம் பணியாற்றும் வேலைபார்க்கும் ஜலால், பிரகஷ் சிங்கிற்கு ஆண்டிற்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த காந்தாரா-2 படக்குழு!

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments