Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்முகக் கலைஞர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (08:03 IST)
தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரனின் மனைவி இயற்கை எய்தியுள்ளார்.

இயக்குனர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று இரவு 11.30 மணிக்கு உடல்நல பிரச்சனைகள் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இளையராஜாவின் தம்பியும் தமிழ் திரையில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக விளங்கிய கங்கை அமரன் மணிமேகலை தம்பதிகளுக்கு வெங்கட்பிரபு(இயக்குனர் மற்றும் நடிகர்), பிரேம்ஜி அமரன் (நடிகர் மற்றும் இசையமைப்பாளர்) என்று இரண்டு மகன்கள் உள்ளன. சமீபகாலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த மணிமேகலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 69.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments