Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தான் தள்ளி போடச் சொன்னார்: ஷங்கர்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (14:53 IST)
கேரளா வெள்ளம் காரணமாகவே 2.0 படத்தின் டீசரை  ரஜினிகாந்த் தள்ளிப்போடச் சொன்னார் என இயக்குனர் ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தின் 2ம் பாகமாக 2.0 படம் தயாராகி வருகிறது. அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.  இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாக நடந்து வருவதால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இப்படத்தின் டீசரை  ரஜினிகாந்த் தள்ளிப்போடச் சொன்னார் என இயக்குனர் ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments