Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:33 IST)
இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று நேற்று நாளை மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவரின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள ரவிக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments