Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:33 IST)
இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று நேற்று நாளை மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவரின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள ரவிக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 கோடி சம்பளம்.. 8 மணி நேரம் தான் வேலை.. லாபத்தில் பங்கு.. தீபிகாவை நீக்கிய இயக்குனர்..!

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

சம்மந்தப்பட்ட நடிகை என்னிடம் மன்னிப்புக் கேட்டார் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments