Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சருக்கு நன்றி – இயக்குனர் பாரதிராஜா மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:58 IST)
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழக் முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

தமிழகத்தில் சினிமா திரையரங்குகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 60 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இயக்குனரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிராஜா ‘திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments