Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த் மரணம்

இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த் மரணம்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (17:40 IST)
விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல்தெரு உள்பட பல படங்களை இயக்கியவரும், நகைச்சுவை நடிகருமான பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்தார்.


 
 
இயக்கத்தில் கோட்டைவிடுகிறவர்களுக்கு நடிப்புதான் கைகொடுக்கிறது. பாலு ஆனந்தும் இயக்குனர் என்பதைவிட நடிகராகத்தான் பலருக்கும் அறிமுகம். 'எங்கே அந்த தீக்குளம்பிலிருந்து கொஞ்சத்தை எடுத்து இந்த வைக்கப்போருல ஊற்று' என்று வடிவேலை கலாய்ப்பவர் இவரே. 
 
கோவையைச் சேர்ந்த பாலு ஆனந்த் ஆர்.சுந்தர்ராஜனிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானவர். 
 
இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
 
பாலு ஆனந்துக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments