Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்த் தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு!

vinoth
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (15:24 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்கவுள்ளதால் அந்த படப்பிடிப்புக்கு தனுஷ் சென்றுள்ளதால் இந்த படத்துக்கு தற்காலிக இடைவெளி விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனிமையிலே இனிமை கானும் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மினி கௌன் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… வைரல் ஆல்பம்!

புஷ்பா 2 ரிலோடட் வெர்ஷனைக் கொண்டாடும் ரசிகர்கள்… அப்போ 2000 கோடி கன்ஃபார்மா?

துபாயை அடுத்து போர்ச்சுகல் செல்லும் அஜித்தின் ரேஸ் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments