Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோக்களைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (16:10 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தன்னுடன் படத்தில் நடிக்கும் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
வழக்கமாக ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட ஹீரோயின்கள் சம்பளம் குறைவாக இருக்கும். நடிகைகளுக்கு மத்தியில் இது  குற்றம்சாட்டாகவே இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பத்மாவதி படத்திற்காக தீபிகா படுகோன் 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் இதே படத்தில் நடித்துள்ள ரன்வீர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த தகவல் தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சம்பள விஷயத்தை பற்றி பேச மறுத்துவிட்டார் தீபிகா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Film Fare விருதுகளை வைத்து கக்கூஸ் கைப்பிடி செய்த நடிகர்! சர்ச்சைக்குள்ளான நஸ்ருதீன் ஷா!

விசாகப்பட்ணம் எனது இரண்டாவது வீடு… ஒரே நாளில் ஸ்டாராக்கியது- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

இயக்குனர் ஆகமாட்டேன்… ஆனாக் கதை எழுதிக் கொடுப்பேன் – யோகி பாபு!

சூர்யா 45 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?... தயாரிப்பாளர் SR பிரபு கொடுத்த அப்டேட்!

ஐயோ கடவுளே… எனக்கே இது புதிதாக இருக்கிறது- VJS படம் குறித்து ராதிகா ஆப்தே பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments