Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையில் சிக்கிய தீபிகா, ரன்வீர் திருமணம் - சோகத்தில் மூழ்கிய புது தம்பதிகள்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (20:45 IST)
இந்தி நடிகை தீபிகா படுகோனும், பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர் சிங்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வெகு விமர்சியாக சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
 
இத்தாலியில் நெருக்கமானவர்கள் மட்டும் வைத்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியா வந்த இந்த ஜோடி பெங்களூரு மற்றும் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
 
தற்போது இந்த திருமணம் மத நம்பிக்கையை மீறிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. "சீக்கிய மத திருமணத்தை சீக்கிய குருத்வாராவில் மட்டுமே நடத்த வேண்டும். ஓட்டல் மற்றும் ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த கூடாது" என இத்தாலியில் உள்ள சீக்கிய சமூக தலைவர் சுக்தேவ் சிங்க் குற்றம் சாட்டி உள்ளார்.
 
இது பற்றி சீக்கிய குருத்வாரா கமிட்டி விசாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தீபிகா மற்றும் ரன்பீர் மனவருத்தத்தில் உள்ளனராம், 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments