Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுத்த சுதா கொங்கராவின் தயாரிப்பாளர்!

vinoth
வியாழன், 12 டிசம்பர் 2024 (09:03 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கைமாறியது. படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சூர்யா ஏன் கைவிட்டார் என்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுதா கொஙகரா சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு முன் தயாரிப்புக்காக செலவிட்ட தொகையை இழப்பீடாகக் கொடுத்துள்ளதாம். அதன் பிறகு 2டி நிறுவனம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments