Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (19:45 IST)
புதுச்சேரியில் வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 மேலும் அங்கு கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயிகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரதீப் ரங்கநாதனின் லைக்' Vs 'டூட்' இரண்டுமே தீபாவளி ரிலீஸா? விட்டு கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்கள்..!

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா!!

மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் கூட்டணி: இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

பவன் கல்யாண் 'ஓஜி' படத்திலிருந்து சிம்பு பாடிய பாடல்கள் நீக்கமா? காரணம் என்ன?

காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் கிளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments