Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் சம்பள விவகார வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

sivakarthikeyan
Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:40 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்ததற்காக தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது இந்த பிரச்சினை குறித்து தீர்வுகாண நடுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
மேலும் ஞானவேல்ராஜா தயாரித்து வரும் மூன்று திரைப்படங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments