Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் சம்பள விவகார வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:40 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்ததற்காக தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது இந்த பிரச்சினை குறித்து தீர்வுகாண நடுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
மேலும் ஞானவேல்ராஜா தயாரித்து வரும் மூன்று திரைப்படங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments