Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி அறையில் தனுஷை விசாரணை செய்த நீதிபதி. நடந்தது என்ன?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (07:22 IST)
தனுஷ் தங்களுடைய மகன் என்றும் சிறு வயதில் பிரிந்து சென்ற அவரை தங்களுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது.


 


இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில் தனுஷ் ஆஜரானார். அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை வரும் 20ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வழக்கு தொடுத்த தம்பதியினர் மற்றும் தனுஷ் ஆகியோர்களை நீதிபதி தனி அறையில் விசாரணை செய்ததாகவும், இந்த விசாரணை வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த விசாரணை குறித்து வரும் 20ஆம் தேதி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யா தயாரிப்பாளராக இருப்பதால் அடிக்கடி சண்டை வருகிறது- சந்தானம் பகிர்ந்த தகவல்!

ப்ரதீப் ரங்கநாதன் & மமிதா பைஜு நடிக்கும் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’… பிளாக்பஸ்டர் ஹிட்!

தக் லைஃப் படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஓடிடியில் வெளியானது சுந்தர் சி & வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’!

அடுத்த கட்டுரையில்
Show comments