Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை- எஸ்.ஏ. சந்திர சேகர்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:07 IST)
காமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை என நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு.இவரது இயக்கதிதில், நடிகர் சிம்பு.- எஸ்ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மாநாடு.

இப்படம் வசூல் ரீதியாகவும்,  விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர், கமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லைல் திரைப்படத்தில் முதலமைச்சர் கதாப்பாத்திரம் நல்லவராக இருப்பதைப் பலரால் ஏற்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநாடு படத்தில் இடம்பெற்ற மத அரசியல்  காட்சி இந்தியாவையும், வாரிசி அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.  இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments