Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தோற்க ஆரம்பித்துவிட்டது – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் ’டுவீட்

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (21:18 IST)
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும் கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 26 வயது பெண் மாணவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பிரபல எழுத்தாளர் ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுதான் உண்மையான ப்ரேக்கிங் நியூஸ். கொரோனா தோற்க ஆரம்பித்துவிட்டது  என தனது பாணியில் ஒரு பதிவிட்டுள்ளார்.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்ஜியஸ் லுக்கில் கருநிற உடையில் கவர்ந்திழுகும் ஷ்ருதிஹாசனின் போட்டோஷூட்!

வருஷம் 2040… உலகம் எங்கயோ போயிடுச்சு… இன்னும் இவன் இத நம்பிட்டு இருக்கான்.. எப்படி இருக்கு LIK டீசர்?

மதராஸி படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்… KPY பாலா நம்பிக்கை!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரௌபதி 2’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments