Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 1232 பேருக்கு கொரோனா உறுதி ! 14 பேர் பலி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (19:36 IST)
தமிழகத்தில் இன்று  1,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு  7,94,020 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,71,693 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆகும். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,836 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,549 ஆக அதிகரித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments