Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 1232 பேருக்கு கொரோனா உறுதி ! 14 பேர் பலி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (19:36 IST)
தமிழகத்தில் இன்று  1,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு  7,94,020 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,71,693 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆகும். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,836 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,549 ஆக அதிகரித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments