Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 பேருக்கு கொரோனா

Webdunia
சனி, 15 மே 2021 (23:13 IST)
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப்போல், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி அரங்கில் நடைபெற்றது. இதில், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் செட் துணைபணியாளர் உள்ளிட்ட 17 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், ஒளிபதிவாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி ஷீட்டிங் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments