Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலருக்கு வெகுமதி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:27 IST)
நடிகர் சல்மான் கானை விமான நிலைய சோதனையில் தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா செல்ல மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் வழக்கமான சோதனைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் நேராக உள்ளே செல்ல அவரை தடுத்து நிறுத்திய சி ஐ எஸ் எஃப் ஏ எஸ் ஐ சோம்நாத் மொஹந்தி தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினார். இது சம்மந்தமாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இது சம்மந்தமாக இப்போது சி எஸ் அஃப் ஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘சம்மந்தப்பட்ட வீரருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments