Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலருக்கு வெகுமதி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:27 IST)
நடிகர் சல்மான் கானை விமான நிலைய சோதனையில் தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா செல்ல மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் வழக்கமான சோதனைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் நேராக உள்ளே செல்ல அவரை தடுத்து நிறுத்திய சி ஐ எஸ் எஃப் ஏ எஸ் ஐ சோம்நாத் மொஹந்தி தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினார். இது சம்மந்தமாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இது சம்மந்தமாக இப்போது சி எஸ் அஃப் ஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘சம்மந்தப்பட்ட வீரருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments