Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியால் சினிமா பாதிக்கப்படுகிறது - விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (19:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் ஓடிடி ஆதிக்கத்தால்,சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், முன்னனி தயரிப்பாளரும் இயக்குனருமான  சி.வி.குமார். இவர், விஜய்சேதுபதி ந்டித்த பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவர் ஓடிடி குறித்து பதிவிட்டுள்ளதாவது: அதில், ஜூலை 1 ஆம் தேதி வரை தியேட்டரில் ரிலீஸான படங்கள், அதன் விளம்ப்ரத்திற்கு ஆன செலவுத்தொகை கூடட வசூலிக்கவில்லை. இந்த ஓடிடி தளங்களின் வருகையால் மக்கள் வருகை குறைந்துள்ளது, இதற்கு காரணம் ஓடிடி தான். எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments