Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் புதுப்பழக்கத்தால் சினிமாத்துறையினர் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (18:54 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தை இயக்குநர் சுசீந்தரன் இயக்கினார். இப்படம் வெறும் 35 நாட்களில் ஹூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டதை அனைவரும்  வியந்து பாராட்டினர்.

இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு முதலில் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதாகப் புகார் கூறப்பட்ட நிலையில், இந்நிலையில் தற்போது அவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர் முற்றிலும் மாறிவிட்டார்.

காலையில் 6 மணிக்கு ஹூட்டிங் என்றால் அதிகாலை 5 மணிக்கு செட்டுக்குச் சென்றுவிடுகிறாராம்.

சிம்புவின் இப்புதிய பழக்கத்தால் சினிமாத்துறையினர் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments