நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அவசர அவசரமாக காஞ்சிபுரம் சென்ற நடிகர் நாசர்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (13:01 IST)
முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி ஆகியோர் மீது நடிகர் சங்க நிர்வாகிகள் நில மோசடி தொடர்பான புகார் ஒன்றை ஏற்கனவே அளித்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணைக்கு பின்னர் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் இன்று அவசர அவசரமாக காஞ்சிபுரம் சென்றார். காஞ்சி எஸ்பி அலுவலக சென்ற நடிகர் நாசர் காஞ்சி எஸ்பியிடம் ஆவணங்களை தருகிறார். அவர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments