Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:19 IST)
ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மீது பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவு படுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும்  இயக்குனர் ஞானவேல் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments