Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் பீப் பாடல் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (17:41 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு சிம்பு கம்போஸ் செய்த பாடலொன்றில் பீப் என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததை அடுத்து அவர் மீது சரமாரியாக விமர்சனங்கள் எழுந்தன
 
மேலும் இதுகுறித்து கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை மாஜிஸ்திரேட் விசாரணை செய்ததில் சிம்புக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து சிம்பு விடுபட்டு விட்டார் என்பது உறுதியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments