Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி கல்வெட்டில் கருணாநிதி பெயர் அகற்றம் ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (14:53 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டு, அடையாறு பகுதியில் கட்டப்பட்ட 'சிவாஜி மணிமண்டபத்தில் சமீபத்தில் வைக்கப்பட்டது.



 
 
ஆனால் அந்த சிலையில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்த செயல் என்று திமுக வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடுராத்திரியில் முதல் ஷோ! ரிலீஸுக்கு முன்பே 15 கோடி வசூல்? - இந்தியாவை கலக்கும் Demon Slayer

தமன்னாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் மாளவிகா மோகனின் போட்டோ ஆல்பம்!

மூகாம்பிகை கோயிலுக்கு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகீரிடம், தங்கவாள் காணிக்கையாக செலுத்திய இளையராஜா!

மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள்… மறுத்த காரணம் இதுதான்… தேவா ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments