Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை விமர்சித்த தனி நீதிபதி; கருத்துகளை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:02 IST)
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்ட வழக்கில் விஜய்யை விமர்சித்த நீதிபதியின் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு தொடர்ந்திருந்த வழக்கில் தனிநீதிபதி பாலசுப்பிரமணியம், விஜய்யை விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனிநீதிபதி தன்னை ஒரு குற்றவாளி போல் சித்தரிப்பதாகவும், அவர் விமர்சித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஜய் குறித்து தனிநீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments