Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (14:56 IST)
சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!
சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான ஆல்பர்ட் தியேட்டரை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
2021-22ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது
 
இன்று சொத்து வரியை செலுத்த தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 50 ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரி மற்றும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட கேளிக்கை வரியை ஆல்பர்ட் திரையரங்கம் நிர்வாகம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து சொத்துவரி மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தினால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments