த்ரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (18:12 IST)
பிரபல இயக்குனர் மிஷ்கின் படம் என்றாலே க்ரைம் த்ரில்லர் படமாகத்தான் இருக்கும் என்ற நிலையில் க்ரைம் த்ரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இயக்குனர் மிஷ்கின் கடந்த 2015ஆம் ஆண்டு, பைனான்சியர் ரகுநந்தன் என்பவரின் மகன் ஹீரோவாக நடிக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அதே கதையை வேறொரு நடிகரை வைத்து அவர் இயக்கி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்தார். இந்த மனுவின் விசாரணையில் ரகுநந்தனுக்கு கூறிய க்ரைம் த்ரில்லர் கதையை அவரது மகனை வைத்துதான் இயக்க வேண்டும் என்றும் அந்த கதையை வேறு நடிகரை வைத்து மிஷ்கின் இயக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments