Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (18:12 IST)
பிரபல இயக்குனர் மிஷ்கின் படம் என்றாலே க்ரைம் த்ரில்லர் படமாகத்தான் இருக்கும் என்ற நிலையில் க்ரைம் த்ரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இயக்குனர் மிஷ்கின் கடந்த 2015ஆம் ஆண்டு, பைனான்சியர் ரகுநந்தன் என்பவரின் மகன் ஹீரோவாக நடிக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அதே கதையை வேறொரு நடிகரை வைத்து அவர் இயக்கி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்தார். இந்த மனுவின் விசாரணையில் ரகுநந்தனுக்கு கூறிய க்ரைம் த்ரில்லர் கதையை அவரது மகனை வைத்துதான் இயக்க வேண்டும் என்றும் அந்த கதையை வேறு நடிகரை வைத்து மிஷ்கின் இயக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்சேபத்துக்குரியக் காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்… மனுஷி படம் குறித்து சென்சார் வாரியம் பதில்!

ஒரே காரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. மும்பையில் டேட்டிங் சென்றார்களா?

சண்முக பாண்டியன் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும்… தேமுதிக நிர்வாகிகள் விருப்பம்!

இனி அமேசான் ப்ரைம் தளத்திலும் விளம்பரங்கள்… பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி!

‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments