Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சினிமா பைனாஸ்சியர் வீட்டில் சோதனை..

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (14:51 IST)
சினிமா பைனான்சியர்

சென்னை திநகரில் உள்ள சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான  வரித்துறையினர் சோதனை நடத்தினர். 
 
சென்னை திநகரில் வசித்து வருபவர் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன். இவர், தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்துள்ளார். திரைப் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் பைனான்ஸியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
 
இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments