அமெரிக்காவின் மைக்கேல் ஜாக்சன் அகில உலகத்தையும் தனது பாப் இசையால் அடிமையாக்கியவர். அதேபோல் இந்தியாவில், தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது அற்புத இசையால் 100 கோடி மக்களையும் வசியப்படுத்தியவர். மேலும், சினிமாத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்த இரண்டு இசை ஜாம்பவான்களின் மிகச்சிறந்த பாடல்கள் கலவை (Mash-up) செய்யப்பட்டுள்ளது.
மிகவும் ரசனையோடு கலவை செய்யப்பட்ட அந்த பாடலின் வீடியோ இதோ: