Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படாது: மத்திய அரசு

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:37 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் திறக்கப்பட்டால் அதற்கு தயாராக இருக்கும் வகையில் திரையரங்குகள் தயார் செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் மத்திய அரசு இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து அரசு இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளது 
 
இதனை அடுத்து திரையரங்குகள் திறக்க மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்டிம்மா?... குற்றவாளியா?... லெஜண்ட்டா? – கவனம் ஈர்க்கும் அனுஷ்காவின் ‘காட்டி’ டிரைலர்!

சோனு சூட் படம் மூலமாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்?

கூலி படத்தைத் திரையிட ஆர்வம் காட்டாத வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள்… நேரடியாகக் களமிறங்கிய அமீர்கான்!

அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த நரேன் கார்த்திகேயன்.. ஆச்சரிய தகவல்..!

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments