Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சீரியல் நடிகை திடீர் தற்கொலை!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:06 IST)
நடிகைகள் தற்கொலை என்பது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. 


 
தெலுங்கில் பிரபல சீரியலான பவித்ர பந்தம் சீரியலில் நடித்து வந்தவர் ஜான்சி, இவர் சூர்யா என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஜான்சியை சூர்யா திருமணம் செய்யாமல்  ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால்  மனம் உடைந்த  ஜான்சி, ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள  தன்னுடைய தன்னடைய அப்பார்ட்மெண்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவரது போன் மற்றும் சில விஷயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஜான்சியின் தற்கொலையால் தெலுங்கு சின்னத்திரை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments