Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ விசாரணை... முதல்வரை சந்தித்து கலாபவன் மணி உறவினர்கள் கோரிக்கை

சிபிஐ விசாரணை... முதல்வரை சந்தித்து கலாபவன் மணி உறவினர்கள் கோரிக்கை

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (16:44 IST)
கலாபவன் மணியின் மரணம் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.


 


 மணியில் உடல் உள்ளுறுப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்து படிந்திருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது வலுப்பெற்றுள்ளது.  
 
புதிதாக பதவியேற்றிருக்கும் முதல்வர் பினராய் விஜயனை மணியின் சகோதரரும், உறவினர்களும் திருவனந்தபுரம் சென்று சந்தித்தனர். கேரள போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குறைபட்டுக் கொண்ட அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
இதன் காரணமாக கலாபவன் மணியின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments