Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து மத அவமதிப்பு: கமல் மீது வழக்கு!!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (11:16 IST)
வள்ளியூர் குற்றவியல் நீதி மன்றத்தில் கமலை எதிர்த்து வழக்கு பதியக்கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நடிகர் கமல் மீது வழக்கு பதியப்பட வேண்டும் என நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் வள்ளியூர் குற்றவியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
கடந்த வாரம் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கமல், அதில் மகாபாரதத்தை இழிவு படுத்தி பேசி உள்ளதாகவும், கமலின் இந்த பேச்சு இந்து மதத்தை அவமதிப்பதை போல் உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா நானி?... அவரே பகிர்ந்த தகவல்!

சுந்தர் சி & வடிவேலு மேஜிக் வொர்க் அவுட் ஆனதா?.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments