Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது: பொங்கி எழுந்த பிரியா வாரியர்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (19:02 IST)
தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை பிரியா வாரியர். 
 
அண்மையில் வெளியான 'ஒரு அடார் காதல்' மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உள்ள பிரியா வாரியர். தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். குறிப்பாக தமிழக இளைஞர்களின் மனதில் குடியேறினார்.
 
பிரியா வாரியர் பாடிய பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்துவதாக கூறி ஹைதராபாத் மற்றும் மகாராஷ்டிராவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வழக்காகும், எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திராவிட வெற்றிக் கழகம்.. DVK..! புதிய கட்சியை தொடங்கிய நடிகை அபிராமி!?

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

தன் மார்க்கெட்டை விட பல மடங்கு செலவு செய்து ‘கில்லர்’ படத்தை உருவாக்கும் எஸ் ஜே சூர்யா!

ஜி வி பிரகாஷ் –சைந்தவி விவாகரத்து வழக்கு… தீர்ப்பு நாள் அறிவிப்பு!

ஏன் இப்படி அழுது வடிகிறார்… நாங்கள்தானே உங்கள் படத்தைக் கொண்டாடினோம்- பிரேம்குமாருக்கு விமர்சகர்கள் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments