நடிகர் விஜய்யை புகழ்ந்து... அஜித்தை மறைமுகமாக விமர்சித்த சி.ராமன்?

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:38 IST)
கடந்த 25 ஆம் தேதி இந்தியாவின் அடையாளமாக இருந்த  பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி உடல்நலக்குறைவால் மறைந்தார்.

அவரது இறப்புக்குப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  குற்ப்பாக நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன் எஸ்பிபி மக சரணுக்கு ஆறுதல் கூறினார்.
 

இந்நிலையில் எஸ்பிபி சிபாரிசால் நடிகரான அஜித்குமார் நேரில் வந்து அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று பரவலாக விமர்சனங்ள் எழுப்பட்ட நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் மருத்துவருமான சி.ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யைத்தவிர எஸ்பிபியினாலும் அவரது பாட்டினாலும்  புகழ்பெற்றவர்கள் அவரை விட்டு விலகியிருக்கிறார்கள். மரியாதை செலுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார். அதனால் நடிகர் அஜித்தை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளா என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்?... தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments