Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மூலம் தமிழக்கு வரும் சாய் பல்லவி!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (10:41 IST)
பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை சாய் பல்லவி. நடிகை  சாய் பல்லவி முதன் முதலில் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

 
 
இயக்குநர் ஏ.எல்.விஜய் மலையாளத்தில் வெளியான சார்லி படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார். சாய்பல்லவி அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால், திடீரென அந்தப் படம் பிரேக் டவுன் ஆக, நடிகையை மட்டும் வைத்து  அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்.
 
மலையாளத்தில் வெளியான சார்லி தமிழ் ரீமேக் படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தை இயக்கவிருந்த ஏ.எல். விஜய், வனமகன் படத்தை அடுத்து கரு என்ற படத்தை இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்தில் சாய் பல்லவிதான் நாயகியாக நடிக்கிறாராம். மேலும் கரு படத்திற்கு பிறகு ஏ.எல் விஜய் இயக்கும் அடுத்த  படத்திலும் சாய்பல்லவிதான் நாயகியாக நடிக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments