Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கையில் துடைப்பத்துடன்’ பாகுபலி பட இயக்குநர் …

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (20:23 IST)
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன., பிரபலங்களும் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர்கள் புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு உற்சாகமூட்டி விழிப்புணர்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பாகுபலி1, 2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலி தனது வீட்டில் கையில் துடைப்படைத்துடன், வீட்டில் வேலை செய்வது போன்ற பஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அதுபோன்று செய்ய ஜூனியர் என்.டில்.ஆர், இயக்குமார் சுகுமார், இசையமைப்பாளர் மரகதமணி, பாகுபலி தயாரிப்பாளர்  ஷோபு ஆகியோருக்கு சேலஞ்ச் வைத்துள்ளார்.

எனவே, மற்ற பிரபலங்களும் தங்களின் வீடியோவை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments