Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்மா, ஜாக்சன் துரை இயக்குனரின் கொலை கதை

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:11 IST)
பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணீதரன் அடுத்து ஒரு த்ரில்லர் கதையை படமாக்குகிறார். நவம்பரில் படம் தொடங்குகிறது.


 
 
குற்றமே தண்டனை போன்று ஒரு கொலையை சுற்றி நிகழும் கதையைத்தான் அவர் இயக்கப் போகிறார். 
 
மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ் நாயகன். படத்தைக் குறித்து பேசிய சிரிஷ், தரணீதரன் சொன்ன கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறினார்.
 
முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்படுகிறது.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments