பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியதாக பிரபல நடிகை தகவல்

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (15:35 IST)
பிரபல நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைமைப் பேச்சாளருமான ஸ்ரீபிரியா இன்று பூஸ்டர் தடுப்பூ செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கள் எடுத்து வருகிறது. ஏற்கனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரொனா தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில்,  தற்போது 18 வயதிற்குள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன் 2 வகையான தடுப்பூசி போட்டவர்கள் கூடுதல் பாதுகாப்பாக பூஸ்டர் தடுப்பூசி போடலாம் எனத் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் நடிகையும் இயக்கு நருமான ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் – மீனா நடிப்பில் த்ரிஷ்யம் பட ரீமேக் பட பணிகள்  நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments