Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக புத்தக தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

J.Durai
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:32 IST)
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக புத்தக தினத்தை  முன்னிட்டு குறும்பட இயக்குனரும், நடிகருமான ஜெ.விக்டர் வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கினார். 
 
இதனை தொடர்ந்து ஜம்பக் கிருஷ்ணன் கீதா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
 
இந் நிகழ்விற்கு ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு,தலைவர் மீனா, பிரியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments