Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக புத்தக தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

J.Durai
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:32 IST)
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக புத்தக தினத்தை  முன்னிட்டு குறும்பட இயக்குனரும், நடிகருமான ஜெ.விக்டர் வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கினார். 
 
இதனை தொடர்ந்து ஜம்பக் கிருஷ்ணன் கீதா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
 
இந் நிகழ்விற்கு ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு,தலைவர் மீனா, பிரியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments