Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாடா, ஜெயில் இருந்து தப்பிச்சிட்டேன்: சுசியின் முதல் இன்ஸ்டா பதிவு

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (11:34 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று குறைந்த வாக்குகள் அடிப்படையில் சுசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறி பின்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாடா ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டேன் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டை ஒரு ஜெயில் என்று கூறிய அவரது இந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது
 
முன்னதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விநாயகர் புகைப்படத்தை பதிவு செய்து அவர்தான் என் பாதுகாவலர் என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி டிக் டாக் பழைய வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜி மற்றும் மற்றும் ஷிவானி காதல் குறித்த ஒரு மீம்ஸ் பதிவு செய்து அதற்கு சூப்பர் என்றும் கமெண்ட் அடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments