Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா பற்றி மனம் திறந்த பிக்பாஸ் போட்டியாளர் ரைசா

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 100 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

 
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பிரபலமானதோடு மட்டும் அல்லாமல் சினிமா  வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
 
சமீபத்தில் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர், நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது யாருடனும் பெரிதாக சண்டை போடவில்லை. ஆனால் அனைவரும் ஓவியாவை டார்க்கெட் செய்தபோது எனக்கு அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது, மற்றவர்கள் மீதும் கோபம் வந்தது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments