Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா பற்றி மனம் திறந்த பிக்பாஸ் போட்டியாளர் ரைசா

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 100 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

 
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பிரபலமானதோடு மட்டும் அல்லாமல் சினிமா  வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
 
சமீபத்தில் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர், நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது யாருடனும் பெரிதாக சண்டை போடவில்லை. ஆனால் அனைவரும் ஓவியாவை டார்க்கெட் செய்தபோது எனக்கு அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது, மற்றவர்கள் மீதும் கோபம் வந்தது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments