Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களிடம் பேசவேமாட்டேன் - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்!

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (15:43 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளே வரும் உறவினர்கர்கள் போட்டியாளர்களிடம் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். 


 
அந்தவகையில் முகன்,  தர்ஷன் , லொஸ்லியா,  வனிதா ஆகியோரை தொடர்ந்து தற்போது சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். அப்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அந்த 5 பேரிடம் பேசாதீர்கள் என்று கூறி கண்டித்துள்ளார். அதிலும் முக்கியமாக அந்த இரண்டு பேரிடம் மட்டும் பேசாதீங்க, மீறி பேசினால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என கண்டித்துள்ளார். 
 
அவர் கூறியதை வைத்து பார்க்கையில் தர்ஷன், முகன், சாண்டி , கவின் , லொஸ்லியா இந்த 4 போரையும் தான் சுட்டிக்காட்டியுள்ளார் போல் தெரிகிறது. குறிப்பாக அந்த இரண்டு நிச்சயம் லொஸ்லியா , கவின் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments