Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் ஆன சேரன்..! இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா..?

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (13:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. 


 
தலைவர் பதவிக்காக  சேரன் , சாண்டி , லொஸ்லியா உள்ளிட்ட மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் யார் அதிக எண்களை முதலில் பெறுகிறார்களோ அவர் தான் தலைவர் என அறிவிக்கப்பட சேரன் கிடுகிடுவென அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை தட்டி சென்றார். சேரன் கடந்த இரண்டு வார காலமாக தலைவர் பதவிக்காக காத்திருந்த வேளையில் கடைசியாக கேப்டனானதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவரது முகம் பிரகாசித்தது.  உடனே கஸ்தூரி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
பிக்பாஸ் பிளான் படி பார்த்தோமானால், யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களே அவரை எதாவது பிரச்சனையில் மாட்டிவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்கள். அப்படிதான் கடந்தவாரமும் மதுமிதாவுக்கு நடந்தது ...எனவே சேரனை திட்டமிட்டு வெளியியற்றுவதற்கு தான் இப்பொழுது தலைவராக தேர்தெடுத்துள்ளீர்களா...? என நெட்டிசன்ஸ் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments