Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பின்போது நழுவிய நடிகையின் துண்டு: தயாரிப்பாளர் கைது

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:25 IST)
படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக நடிகையின் துண்டு விலகியதால், அந்த படத்தின் தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

போஜ்புரி தயாரிப்பாளர் உபேந்திரவர்மா என்பவர் தயாரித்த குறும்படம் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் துண்டுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இந்த படப்பிடிப்பின்போது திடீரென நடிகையின் துண்டு நழுவியது. இதனால் துண்டு நழுவிய காட்சியை நீக்கும்படி நடிகை தயாரிப்பாளரை கேட்டுக்கொண்டார். அந்த காட்சியை நீக்கிவிடுவதாக வாக்குறுதி கொடுத்த தயாரிப்பாளர், பின்னர் அந்த காட்சியை மட்டும் தனியாக எடுத்து யூடியூபில் பதிவேற்றிவிட்டார்.

இந்த காட்சி யூடியூபில் வைரலாகியதால் அதிர்ச்சி அடைந்த நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையின் அந்த தயாரிப்பாளர் உபேந்திரவர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். யூடியூபில் இருந்த அந்த வீடியோவும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments