Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலத்தை தத்தெடுத்த பாகுபலி ஹீரோ

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (20:34 IST)
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில்  சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பாகுபலி1, 2. இந்த இரண்டு படங்களும் பெரிய ஹிட் ஆனது. பெரும் வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தில் நடித்த  பிரபாஸுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உருவாகினர். அவரது மார்க்கெட் விரிவானது.

இந்நிலையில்,   சில ஆண்டுகளுக்கு முன்  தெலுங்கானா எம்.பி. சந்தோஷ் குமாருடன் இணைந்து கிரீன் இந்தியா சேலஞ்ஸ் திட்டத்தில் மரங்களை நட்டு வைத்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில், காஜிபல்லி அர்பன் காட்டுப் பகுதியில்  1650 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்துள்ளார்.

மேலும் இதற்காக அவர் 2 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அப்பகுதியில் இன்று பிரபாஸ், சந்தோஷ்குமார், எம்.பி. வனத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments