Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பஞ்சாயத்துக்கு போன ஜெயம் ரவியின் போகன்

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பஞ்சாயத்துக்கு போன ஜெயம் ரவியின் போகன்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (10:28 IST)
ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண், மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகாவை வைத்து இயக்கும் படம் போகன். இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இன்னொரு ஹீரோவாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளார்.


 
 
இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, படத்தின் கதை என்னோடது என்று உதவி இயக்குனர் ஒருவர் கட்டையை போட்டிருக்கிறார். பஞ்சாயத்தில், இது உறுதியாக, பத்து லட்சம் தருவதாக கூறியுள்ளார் லக்ஷ்மண். உதவி இயக்குனர் அதனை மறுத்து அதிக பணம் கேட்க, இந்த கதையே வேண்டாம் என்று, வேறு கதையை உருவாக்க உட்கார்ந்துவிட்டார்களாம்.
 
ஏற்கனவே உள்ள கதையை கொஞ்சம் வெட்டி ஒட்டி எடுக்கப் போகிறார்கள். பாவம் அந்த உதவி இயக்குனர்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments