நீலாம்பரியாக இருங்கள் – வைரலாகும் கொரோனா மீம் !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (16:05 IST)
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீலாம்பரியாக இருங்கள் என்ற மீம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஆனால் இதை 20 வருடங்களுக்கு முன்னதாகவே ஒருவர் செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நீலாம்பரிதான்.

படையப்பா படத்தின் வில்லியான நீலாம்பரி ரஜினிகாந்தை பழிவாங்க 18 வருடமாக தனது அறைக்குள்ள்யே முடங்கிக் கிடப்பதைக் குறிப்பிட்டு நீலாம்பரி நாம் அனைவரும் நீலாம்பரி போல தனிமையில் இருக்கவேண்டும் என்று மீம்ஸ் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த மீமில் ‘இவர் நீலாம்பரி. இவர் நிலைமையைப் புரிந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்தார். நீலாம்பரி தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். மக்களிடம் இருந்து பல அடிகள் தொலைவிலேயே இருந்தார். நீங்களும் நீலாம்பரி போல இருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

சம்பளம் வாங்காமல் ‘கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்த ராஷ்மிகா..!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ‘காதல்.. Reset… Repeat’… கவனம் ஈர்த்த ப்ரோமோ!

கணவருக்கு ஆதரவாக பதிவிட்ட மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி!

அடுத்த கட்டுரையில்
Show comments