Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைந்த ‘பாகுபலி’ டீம்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (17:57 IST)
‘பாகுபலி’யில் நடித்த ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் மூவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.


 


சத்யசிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மடை திறந்து’. இந்தப் படத்தில், ‘பாகுபலி’ படத்தில் நடித்த ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மூவரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக ரெஜினா நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.  

இரண்டு மொழிகளில் தயாராகிவரும் இந்தப் படத்தை, கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது கொச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி உருவாக்கிய ராணுவப்படையை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments