Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலி உரிமையை விற்ற ஸ்டுடியோ கிரீன்

Webdunia
செவ்வாய், 12 மே 2015 (12:15 IST)
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது. அனுஷ்கா, பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா நடித்துள்ள இந்தப் படத்துக்கு தென்னகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மகாபலியின் தமிழக திரையரங்கு உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வாங்கியது. இப்போது திடீரென்று அந்த உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு கைமாற்றிவிட்டுள்ளது. மகாபலியை தேனாண்டாள் வெளியிட உள்ளது.
 
இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments